Search This Blog

Tuesday, December 19, 2017

TRB கல்வியியல் வினாக்கள்...

கல்வியியல் வினாக்கள் (Education Questions - Answer)


  • கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவர்ச்சி
  • வெகு நாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்
  • கற்றல் என்பது - அடைதல்திறன்,அறிவுமனப்பான்மை
  • நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல்
  • சராசரி நுண்ணறிவு ஈவு - 90 - 109
  • பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது
  • ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர்.
  • தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்
  • நினைவாற்றல் என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ்
  • கற்றலுக்கு உதவாத காரணி - குழுக் காரணி
  • மறைமுக அறிவுரைப் பகர்தல் (நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
  • சமரச அறிவுரைப் பகர்தல் -   F.C.தார்ன் F.C.Thorne
  • முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.
  • ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlov
  • முயன்று தவறிக் கற்றல் - தார்ண்டைக்
  • நடத்தையியல் (Behaviourism) -வாட்சன்டோல்மன்ஸ்கின்னர்ஹப்
  • உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல்
  • உட்காட்சி மூலம் கற்றல் - கோலர்
  • நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே
  • நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு
  • தொடக்கக் கல்வி பயில வரும் போது குழந்தைகளின் நரம்பு மண்டலம் - 90%வளர்ச்சியடைந்து வருகிறது.
  • உளவியல் சோதனை ஆய்வகத்தை முதன் முதலில் நிறுவியவர் - முதல்வர் லைர்.
  • பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் 350 கிராம்
  • பிறக்கும் குழந்தையின் உயரம் சுமார்52 செ.மீ.
  • ஆளுமை வளர்ச்சியில் நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்
  • ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்ரூயி
  • தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்
  • நுண்ணறிவு சோதனை ஏழு வகையான அடிப்படை மனத் திறன்களை உடையது என்று கூறியவர் - தர்ஸ்டன்
  • பிறருடைய எண்ணங்களையும்,கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்
  • முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி
  • மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள்.
  • மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு.
  • முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு.
  • தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல்
  • குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக்
  • சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின்
  • மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி
  • குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும்,மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது.
  • சோபிஎன்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்.
  • உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர்
  • கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான்.
  • ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.
  • மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.
  • மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி.
  • சிந்தித்தல்தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை.
  • ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்துசிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை.
  • பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது?  - உடல் தேவை
  • அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன்.
  • தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு
  • பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை.
  • மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை
  • வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை
  • உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
  • அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை
  • கோபம்மகிழ்ச்சிகவலைபயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி.
  • சிந்தித்தல்கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்.
  • அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே
  • மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன்.
  • வாழ்க்கையில் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு.
  • கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? -கல்வி உளவியல்
  • பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
  • தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல்.
  • 'உன்னையே நீ அறிவாய்எனக் கூறியவர் - சாக்ரடீஸ்
  • உற்றுநோக்கலின் படிகள் - ஏழு
  • உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல்
  • வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? -  உற்று நோக்கல் முறை.
  • பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
  • மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது – தர்க்கவியல்
  • ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்ன?  -  வளருதல்
  • ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்.
  • புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை?  - ஐந்து
  • மனிதனின் புலன் உறுப்புகள் - அறிவின் வாயில்கள்.
  • ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன்
  • உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்
  • உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட்
  • உளவியல் என்பது மனிதனின் நடத்தைமனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோகுரோ
  • எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை
  • நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறதுஇந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை.
  • இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை,மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை.
  • வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை.
  • பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோசி.டி.குரோ.
  • தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
  • ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை.
  • புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி.
  • டோரனஸ் என்பவர் தத்துவவாதி.
  • தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ
  • சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட்
  • சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ்
  • அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம்.
  • குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன்
  • குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ்
  • குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன்
  • ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி
  • புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை மனபிம்பம் என்கிறோம்.
  • பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன - புத்தகம்.
  • புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
  • நடத்தையை உற்று நோக்கல்பதிவு செய்தல்ஆய்வு செய்தல்,பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை.
  • மனவெழுச்சி என்பது -  உணர்ச்சி மேலோங்கிய நிலை
  • புகழ்பெற்ற அமலாகமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது?  - சூழ்நிலை.
  • ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு?  -மெண்டல்
  • ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  - அயோவா
  • உளவியல் என்பது மனிதனின் நடத்தைநடத்தையின் காரணங்கள்,நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல்
  • தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
  • உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
  • உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன்.
  • பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
  • தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல்
  • கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு - கல்வி உளவியல்
  • உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
  • உற்று நோக்கலின் படி - நான்கு
  • லாகஸ் என்பது - ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
  • சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
  • சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல்.
  • உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
  • கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர்கற்றல் அனுபவம்கற்றல் முறைகற்ரல் சூழ்நிலை.
  • பரிசோதனை முறைக்கு வேறுபெயர் - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
  • எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில்.
  • வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் குமரப் பருவம். ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.
  • மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை.
  • பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144
  • பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130
  • குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை
  • கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை - கற்பனை
  • ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? -மீள் ஆக்கக் கற்பனை.
  • நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை.
  • ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை எனப்படும்.
  • எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு.
  • கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று - கவர்ச்சி
  • வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல்.
  • பெட்ரண்டு ரஸ்ஸலின் சமூக மேம்பாட்டிற்கான கணித சமன்பாடு -  Y=f(X,D,M)
  • தார்ண்டைக்கிள் கற்றல் முறை - முயன்று தவறிக்கற்றல்.
  • குமரப்பருவப் பிரச்சனைகளில் ஒன்று - தலைமுறை இடைவெளி
  • தான் என்னும் உணர்வு மெல்ல மறைந்து நாம் உணர்வை குழந்தைப் பெறுவது - சமூகவியல்பு
  • அடைவு ஊக்கியின் அளவினை மதிப்பிடப் பயன்படும் ஆளூமைச் சோதனை - பொருளறிவோடு
  • மேம்பட்ட நினைவிற்கு வழி வகுப்பது - பல்புலன்வழிக்கற்றல்
  • ஜான் டூயியினது கல்விக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி - வாழ்க்கை மையக் கல்வி
  • குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்துகாணும் பொருட்களை முழுமைப்படுத்திக் காணும் புலக்காட்சியமைப்பு விதி - மூட்ட விதி
  • ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் - சுவிட்சர்லாந்து
  • புலன்களின்றும் மறைக்கப்பட்டவை,மறக்கப்படுகின்றன. பிறந்து 10மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
  • உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
  • உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி.
  • வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில்
  • பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ
  • முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5வயது.
  • மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம்.
  • 'தலைமுறை இடைவெளி'எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம்.
  • குமரப் பருவம் புயலும்அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால்
  • தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபுசூழ்நிலைகள்.
  • வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் - பிஷ்ஷர்
  • உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை
  • ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்
  • பெர்சனோ என்பதன் பொருள் - முகமூடி உடையவர்.
  • குழந்தை வளர்ச்சியில் பாலுணர்ச்சி போன்ற உடல் தேவை நிறைவுகளை விட சமூகப்பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தவர் - எரிக்சன்
  • குழந்தைகள் சிந்திக்கும் முறைகள் பெரியவர்கள் சிந்திக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடும் என்று கூறிய உளவியலறிஞர் - பியாஜே
  • இயக்கம் - மொழி - ஆயத்த நிலை இவற்றில் கவனத்தை தீர்மானிக்கும் காரணி - இயக்கம் மற்றும் ஆயத்த நிலை
  • ஒருவனது நுண்ணறிவு முதிர்ச்சி நிலையைக் குறிப்பது - மன வயது
  • செயல்மையக் கல்வி ஏற்பாடு யாருடைய கோட்பாட்டின் கல்வி விளைவு ஆகும் - பியாஜே
  • மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - தேர்ச்சி முறை
  • வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது - உற்றுநோக்கல் முறை.
  • கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு.
  • அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு.
  • அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18மாதங்கள் வரை.
  • மழலைப் பேச்சு எந்த வயது வரை ிருக்கும் -  4-5 வயதுவரை
  • எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள்.
  • எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல்.
  • குழப்பம்கூச்சம்பொறாமை,தற்பெருமைகுற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள்.
  • மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது.
  • சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது.
  • நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
  • வெக்ஸலரின் நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
  • நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
  • உளவியலறிஞரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
  • 20 வயதான ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
  • சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
  • ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
  • மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் படச் சோதனை உருப்படிகள்.
  • பொருட்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
  • புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ். 
  • பொய்ப் பேசுதல் என்பது  - பிரச்சனை நடத்தை
  • ஒழுக்கமின்மை என்பது - பிரச்சனை நடத்தை
  • ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R
  • சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல்
  • கற்பித்தல் சிக்கலை குறைத்து,கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல்
  • மனித வளர்ச்சி = மரபு நிலை xசூழ்நிலை
  • தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி
  • பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை
  • செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி
  • அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர்
  • சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
  • புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
  • புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
  • ஆக்கத்திறனும்நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
  • மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும்
  • முறை - குவிச்சிந்தனை முறை
  • தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.
  • நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும்.
  • நம் நினைவில் என்றும் தங்கும் வகையில்லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புகஎன்பதற்கு பதில்...?   -  ஒலி எனக்கு (Sound to me)
  • கவனம்-புலன்காட்சிகள் அடிப்படையாகும்.
  • கவனித்தல் நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது.
  • ஒருவனுடைய கற்கும்திறன் உடல் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது.
  • வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் ஹெலிகாப்டர் என்பவரால் வர்ணிக்கப்பட்டது.ரா
  • முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம்இருக்கும்.
  • கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.
  • சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள்.
  • பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்.
  • இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - எஸ்
  • பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு
  • இரட்டைக் காரணி கோட்பாட்டில் பொதுக் காரணிக்கான எழுத்து - ஜி.
  • நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
  • நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
  • நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
  • நுண்ணறிவு என்பது பொதுத் திறன் என்று கூறுபவர்கள் - ஒற்றைக் காரணி கோட்பாட்டினர்.
  • ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
  • ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்புவெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும்அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு
  • மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
  • டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5
  • ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5
  • மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
  • ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87
  • கற்றலில் கற்றலினை விளக்கியவர் - வெர்திமர் பொருத்தப்பாடு வாழ்க்கையின் அடிப்படை என்று கூறியவர் - ஹெட்பார்டு
  • கற்பதற்கான படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு
  • தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு -140
  • டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
  • டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு -140
  • உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும்சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி
  • குற்றம் புரியும் பண்பும்பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்
  • புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2ஆண்டுகள்.
  • நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே.
  • ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்
  • குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ
  • கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி
  • கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ
  • மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ்
  • அருவாண்மைச் சோதனைகளில் மிக குறைவான நுண்ணறிவு ஈவு பெறுபவர்கள் - மனவளம் குன்றிய குழந்தைகள்
  • வகுப்பில் பிற்பட்டக் குழந்தைகளாக கருதப்படுபவர்களின் சதவீதம் 8முதல் 10%
  • வகுப்பில் உயர் அறிவான்மைக் குழந்தைகளின் சதவீதம் முதல் 5%
  • திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை
  • பதட்டம் என்பது - மிதமான மனநோய்
  • மனச்சிதைவு என்பது - தீவிரமான மன நோய்
  • உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மைஉயர் செயலாக்கம்,உயர் ஆக்கத்திறன்.
  • மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
  • தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
  • தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.